🩸பள்ளிகள் நடத்தும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க தமிழக அரசு நடவடிக்கை.
இணைய வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் எச்சரிக்கை.
மாணவ மாணவிகள் தங்கள் புகார்களை தெரிவிக்க ஒரு helpline என்னை உருவாக்கவும் முதலமைச்சர் உத்தரவு.
0 Comments
Post a Comment