கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.150 கோடி நிதி உதவி. byTamilagaasiriyar.in May 10, 2021 கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.150 கோடி நிதி உதவி. ஜாக்டோ ஜியோ அறிவிப்பு.12 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம், கொரோனா தடுப்பு பணிக்காக ஒப்படைப்பு. Tags JACTO JEO
0 Comments
Post a Comment