தமிழகத்தில் (29.05.2020) இன்று 874 பேருக்கு கொரோனா - மாவட்ட வாரியான விவரம் byTamilagaasiriyar.in May 29, 2020 தமிழகத்தில் ( 29.05.2020 ) இன்று 874 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 20,246 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 618 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு - 61 திருவள்ளூர் - 40 மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.05.2020 )
0 Comments
Post a Comment